லஞ்ச ஒழிப்புத்துறை: செய்தி
ரூ.5 கோடி ரொக்கம், மெர்சிடிஸ் & 22 சொகுசு கடிகாரங்கள்: ஊழலில் சிக்கிய பஞ்சாப் மாநிலத்தின் DIG
பஞ்சாபில் உள்ள ரோபர் ரேஞ்சை சேர்ந்த டிஐஜி ஹர்சரண் சிங் புல்லர் என்பவரை ஊழல் வழக்கில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) கைது செய்துள்ளது.